Monthly Archives: January 2021

பால் உற்பத்தியை 70 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை!

Saturday, January 2nd, 2021
உள்நாட்டுப் பால் உற்பத்தி புத்தாண்டில் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார். மாறுபட்ட சுற்றாடல்... [ மேலும் படிக்க ]

இராணுவம் போர்க்குற்றம் எதனையும் புரியவில்லை – பாதுகாப்புச் செயலர் உறுதி!

Saturday, January 2nd, 2021
போர்க்குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவம் படுகொலைகளை இழைக்கவில்லை - எனவே நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அவசர கோரிக்கை!

Saturday, January 2nd, 2021
வடமாகாணத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவோம் – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி!

Saturday, January 2nd, 2021
எமது பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவோம்  பிறர் மீது சாட்டுதல் செய்யும் மனநிலையைக் கைவிடுவோம்’ என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்... [ மேலும் படிக்க ]

சதோசவில் ரூ.15 விற்கும் முகக்கவசம் – ஒரு ருபாய் மஹபொல நிதியத்திற்கு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!

Saturday, January 2nd, 2021
சதோச நிறுவனங்களின் ஊடாக விற்பனை செய்யப்படும் முகக்கவசங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு வழங்கப்படும் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை – தீவக மக்கள் அவலம்!

Saturday, January 2nd, 2021
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை தீவக மக்கள் மருத்துவ தேவைகளை உரிய நேரத்தில் பெற முடியாத அவலத்தை எதிர்நோக்குவதாக பொது வைத்தி ய நிபுணர் கல்பனா சிறிமோகனன் கவலை... [ மேலும் படிக்க ]

2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுபீட்ச சுட்டெண்ணில் வீழ்ச்சி!

Saturday, January 2nd, 2021
இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணானது “பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்” மற்றும் “சமூக-பொருளாதார உட்கட்டமைப்பு” ஆகிய துணைச் சுட்டெண்களின் சிறிதளவான வீழ்ச்சிகளுடன் 2018 இல் 0.811 ஆக இருந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் யாழ் மாவட்ட பொறு நிர்வாக செயலாளர் தலைமையில் ஆராய்வு!

Saturday, January 2nd, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவுகளூடாக யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மக்களிடன் பகிர்ந்தளிப்பது தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் தேவானந்தா!

Friday, January 1st, 2021
புதிய ஆண்டிற்கான கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் சுபநேரத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று(01.01.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாளிகாவத்தையில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் நாடு திரும்பியவர்கள் அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு!

Friday, January 1st, 2021
இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய... [ மேலும் படிக்க ]