Monthly Archives: January 2021

உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!

Tuesday, January 5th, 2021
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள்  இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதாக.  பரிடசைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதன்படி - 12 பாடங்களுக்கான செய்முறைப்... [ மேலும் படிக்க ]

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் இலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் நடைமுறைக்கு!

Tuesday, January 5th, 2021
மீண்டும் இலங்கையில் 2000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் டபில்யூ. டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்திற்கொண்டு 2000... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கை சீர்ப்படுத்த நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை! அமைச்சர் டக்ளசின் முயற்சியால் பலன்!

Tuesday, January 5th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச விளையாட்டரங்கை பொறுப்பேற்று சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு பிரதமரினால் திறந்து வைப்பு!

Monday, January 4th, 2021
நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொள்ளுபிட்டி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் திறந்து... [ மேலும் படிக்க ]

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, January 4th, 2021
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

தொலைக்கல்வி முறையின் குறைபாடுகளுக்கு தீர்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, January 4th, 2021
தொலைக்கல்வி முறையில் நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக கிராமிய மட்டத்தில் தொலைத்தொடர்பாடல் கோபுரங்களை... [ மேலும் படிக்க ]

கணினித் திரை முன்னால் மாணவர்கள் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் அதிக கவனம் வேண்டும் – எச்சரிக்கிறார் கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட நிபுணர்!

Monday, January 4th, 2021
மாணவர்கள்  இணைய வழியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் கணினித் திரையின் முன்னால் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் கவனத்தில் கொள்வது அவசியம் என கொழும்பு கண்... [ மேலும் படிக்க ]

அதிகளவான திருத்தச் சட்டங்களை முன்வைத்து நாளையதினம் கூடுகின்றது இவ்வாண்டின் முதலாவது நாடாளுமன்றம்!

Monday, January 4th, 2021
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் அதிகளவான திருத்தச் சட்டங்கள் ஒரே தினத்தில் கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திருத்தச் சட்டங்கள் நாளையதினம்... [ மேலும் படிக்க ]

உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான பிரச்சினை குறித்து ஆராய எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

Monday, January 4th, 2021
கொரோனாவினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கை மகப்பேறு மருத்துவ சங்கத்தின் புதிய தலைவர் பிரதமாரல் நியமிப்பு!

Monday, January 4th, 2021
இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் 35 ஆவது தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]