உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
Tuesday, January 5th, 2021க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதாக. பரிடசைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதன்படி – 12 பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இன்றுஇடம்பெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூரில் நடமாடும் சேவை!
இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடும் வெப்பம்!
டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கடும்...
|
|