Monthly Archives: January 2021

முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச துறைசார் இராஜாங்க அமைச்சருக்கு ஆலோசனை!

Sunday, January 10th, 2021
பாரிய மற்றும் சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அத்துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார். இணைய... [ மேலும் படிக்க ]

புதிய கல்வியாண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் நாளையதினம் மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 10th, 2021
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக நாளையதினம் திறக்கப்படவுள்ளது. முன்பதாக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் நாளைமுதல் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் – அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 10th, 2021
அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் நாளை திங்கட்கிழமைமுதல் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

திருமலை சல்லிஅம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 10th, 2021
திருகோணமலை, சல்லி அம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா ... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் – நாட்டில் தொழிலற்றோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!!

Sunday, January 10th, 2021
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு தீர்வாக புதிய தொழில்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, January 9th, 2021
தமிழ் மக்களின் பெயரால் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நிறுத்தப்பட்டது உருளைக்கிழங்கு மானியம் – அரசின் திட்டங்களை உதாசீனம் செய்ய அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, January 9th, 2021
யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு மானியம் முறையற்ற நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் விடுதியில் பாரிய தீ விபத்து -10 சிசுக்கள் தீயில் கருகி பலி!

Saturday, January 9th, 2021
அரசாங்க மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த பரிதாப சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்ட அரசு தலைமை... [ மேலும் படிக்க ]

பிசிஆர் பரிசோதனைக்கு மறுத்த யாழ் நகர வர்த்த நிலையம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டது!

Saturday, January 9th, 2021
யாழ் நகர் நடைபாதை அங்காடியில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலையம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகநிலையம் இன்று யாழ் மாநகர சுகாதார பிரிவினரால்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட உற்பத்தி கூட்டுறவு கருத்திட்டங்களை வினைத்திறனாக்குவது தொடர்பில் ஆராய்வு!

Saturday, January 9th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்ட உற்பத்திக் கூட்டுறவு கருத்திட்டங்களை வினைத்திறன் உடையவையாக ஆக்குவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்... [ மேலும் படிக்க ]