Monthly Archives: January 2021

அபராத தொகையை செலுத்த முடியாது சிறையிலுள்ள கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடிக்கை – சிறைச்சாலைத் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, January 9th, 2021
பல்வேறு குற்றச் செயல்களில் கைதாகி நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அபராத தொகையை செலுத்த முடியாதவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தளர்த்தப்படும் – மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் அறிவிப்பு!

Saturday, January 9th, 2021
வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை... [ மேலும் படிக்க ]

உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதமரின் தலைமையில் ஆராய்வு!

Saturday, January 9th, 2021
கொரோனா தொற்றுக்கு மத்தியில் உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கடந்த பத்து ஆண்டுகளில் டெங்கு நோயின் தாக்கம் மிக குறைவான ஆண்டாக 2020 ஆம் ஆண்டு பதிவானது!

Saturday, January 9th, 2021
கடந்த பத்து ஆண்டு காலத்தில் ஆகக்குறைந்த டெங்கு நோயாளர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 30 ஆயிரத்து 802... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 3 இலங்கையருக்கு அமெரிக்காவில் வழக்கு!

Saturday, January 9th, 2021
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சதி திட்டமிட்ட பயங்கரவாத குழுவுக்கு உதவியதாக மூன்று இலங்கையர்கள் மீது அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Saturday, January 9th, 2021
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்களையும் அவற்றின் ஊடான வாய்ப்புக்களையும் திருகோணமலை மாவட்ட மக்கள் சரியான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திருகோணமலையில் உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக குழுவின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்!

Saturday, January 9th, 2021
கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாம் தேசியமயப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, January 8th, 2021
எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாங்கள் தேசியமயப்படுத்த வேண்டும். அதில் நாங்கள் இன்னும் வெற்றிபெறாத நிலையில், அதனை சர்வதேசமயமாக்கிக் கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்புக்கு மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!

Friday, January 8th, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இணை... [ மேலும் படிக்க ]

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்க பிரதமர் ஆலோசனை!

Friday, January 8th, 2021
சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள’ளார். அகில இலங்கை... [ மேலும் படிக்க ]