Monthly Archives: January 2021

ஆவரங்கால நவோதையை வீதி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் பிரச்சினைக்கு ஈ.பி.டி.பியின் முயற்சியால் தீர்வு!

Friday, January 22nd, 2021
வலி கிழக்கு ஆவரங்கால நவோதையை வீதி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தொடர்ந்தும் தேங்கி நிற்பதால் குறித்த நீரை வழிந்தோடச் செய்யும் நடவடிக்கைகயை மேதற்கொண்டு தருமாறு குறித்த... [ மேலும் படிக்க ]

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 22nd, 2021
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் காலமானார்!

Thursday, January 21st, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா காலமானார். அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினருடன் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வலி கிழக்கு பிரதேச விவசாயிகள் நன்றி தெரிவிப்பு!

Thursday, January 21st, 2021
அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி பயிர்ச் செய்கையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிக்கு குறித்த பகுதி விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு இலங்கைத்தீவின் அரச தலைவர்கள் வாழ்த்து!

Thursday, January 21st, 2021
அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் தமது... [ மேலும் படிக்க ]

குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 21st, 2021
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் பலனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் நிறுவப்பட்ட யோ... [ மேலும் படிக்க ]

விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை – சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலாத்துறை எச்சரிக்கை!

Thursday, January 21st, 2021
சுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுற்றுலாத்துறையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக... [ மேலும் படிக்க ]

வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யிடம் கோரிக்கை!

Thursday, January 21st, 2021
வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்களாக பல வருடங்கள் பணியாற்றி வந்திருந்த நிலையில் தற்போது தாங்கள் இப்பணிநிலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் தமது... [ மேலும் படிக்க ]

மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்வதில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலையீடு இடையூறு செய்கிறது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிரவாக செயலளர் குற்றச்சாட்டு!

Thursday, January 21st, 2021
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைமையின் முறைகேடுகளால் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்திகளும் வாழ்வாதாரமும் பாரியளவில் முடக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் – பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு!

Thursday, January 21st, 2021
உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம். திருத்திக்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பதவியேற்பு உரையில் உலக நாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]