Monthly Archives: December 2020

மஹர சிறையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கை!

Wednesday, December 2nd, 2020
கைதிகளுக்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை வெற்றிகரமாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, December 2nd, 2020
கேகாலை பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் இன்றையதினம் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நீடித்த பிரச்சினைக்கு சட்டத்தின் தாமதமும் ஒரு பிரதான காரணமாகும் – 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க வாய்ப்பை வழங்கியுள்ளது – ஜனாதிபதி!

Wednesday, December 2nd, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதியரசர்களுக்கான நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டன. இதன்படி ஏ.எச்.எம் திலிப்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் – அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!

Wednesday, December 2nd, 2020
தனியார் பேருந்துகளுக்காக டிசம்பர் மாதம்முதல் இரண்டு வாரங்களுக்கான லொக் சீட் மற்றும் பிரவேச பத்திர கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!

Wednesday, December 2nd, 2020
நாட்டில் மேலும் 545 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 541 பேர் திவுலபிட்டிய ௲ பேலியகொட கொத் தணியில்... [ மேலும் படிக்க ]

நாட்பட்ட நோயாளர்கள் சமூகத்திற்குள் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிப்பு!

Tuesday, December 1st, 2020
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டோர் தமது நோயைக் கட்டுப்படுத்திக் கொள்வது அத்தியாவசியமாகும் என தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

போர்ப் பயிற்சிகளை நடத்துவதற்காக ரஸ்யாவின் பிரமாண்டமான முன்று போர்க் கப்பல்கள் இலங்கை வருகை!

Tuesday, December 1st, 2020
ரஸ்யாவின் ஏவுகணை செலுத்தக்கூடிய மிகப்பெரிய மூன்று கப்பல்கள் போர்ப்பயிற்சிகளை நடத்துவதற்காக இலங்கைக்கு வந்துள்ளன. இதன்படி வேரியக், நீர்மூழ்கி வலுகொண்ட அட்மிரல் பன்டிலிட்ஜ்,... [ மேலும் படிக்க ]

சமகால அரசாங்கம் சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறவில்லை – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 1st, 2020
சமகால அரசாங்கம் சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கோட்டாபய கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போதே... [ மேலும் படிக்க ]

கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!

Tuesday, December 1st, 2020
கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைமுதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்காள... [ மேலும் படிக்க ]

யாழ்மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 220 பேர் தனிமைப்படுத்தலில் – அரசினால் வழங்கப்படும் நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ் மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Tuesday, December 1st, 2020
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 220 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. அத்துட்ன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 22... [ மேலும் படிக்க ]