Monthly Archives: December 2020

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமனம்!

Thursday, December 3rd, 2020
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமிக்கப்படவுள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, December 3rd, 2020
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை – சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவிபிப்பு!

Thursday, December 3rd, 2020
நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா... [ மேலும் படிக்க ]

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் நாட்டின் அனைத்து 44 பொலிஸ் பிரிவுகளுக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவிப்பு!

Thursday, December 3rd, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு எதிரான வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை – அமைச்ர் பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, December 3rd, 2020
கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்ட கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சீரற்ற காலநிலையை அடுத்து இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது!

Thursday, December 3rd, 2020
நாட்டில் வடக்கு கிழக்கில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழையுடன் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் குளாங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்து வருகின்றது. அதன்படி வன்னி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை ஏற்க அரசாங்கம் தயார் – பிரதமர் மஹிந்த பெருமிதம்!

Thursday, December 3rd, 2020
புதிய உத்திகளைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை ஏற்க அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உறுதியுடன் இருக்கின்றேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!.

Thursday, December 3rd, 2020
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு நான் உறுதியுடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கை புரட்டி எடுத்த புரவி சூறாவளி – திருகோணமலையில் பல பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு

Thursday, December 3rd, 2020
புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலை மாவட்டத்தின்  பல பகுதிகள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன. பல பிரதேசங்களில் அடித்த பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து... [ மேலும் படிக்க ]

புரவி புயலின் தாக்கத்தால் யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – கிளிநொச்சியிலும் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு என அனர்த்த முகாமைத்துவ பணியகம் தெரிவிப்பு!

Thursday, December 3rd, 2020
புரவி புயலால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]