Monthly Archives: December 2020

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வழங்கிய புதிய நியமனம்!

Tuesday, December 8th, 2020
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Tuesday, December 8th, 2020
வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் இலங்கையில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பலி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிப்பு!

Tuesday, December 8th, 2020
கொரோனா தாக்கத்தினால் இலங்கையில் 6 மணிநேரத்திற்கு ஒருவர் உயிரிழக்கின்றனர் என்றும் நாளாந்தம் இனம்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் தேவானந்தாவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்வு!

Tuesday, December 8th, 2020
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிற்கும் இடையில் விசேட... [ மேலும் படிக்க ]

காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று பிரதமரால் திறந்து வைப்பு!

Tuesday, December 8th, 2020
இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் திறந்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த... [ மேலும் படிக்க ]

புரவி புயலால் நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஈ.பி.டி.பியின் மனிதாபிமான பணிகள் தீவிரம்!

Monday, December 7th, 2020
புரவி சூறாவளியால் ஏற்பட்ட பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக  வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வுறு பகுதிகள் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்!

Monday, December 7th, 2020
நாடு பூராவும் உள்ள 103 நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையில் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மகிந்த... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவிப்பு!

Monday, December 7th, 2020
உள்நாட்டு சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணம் முடக்கப்படாது – மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கின்றார் இராணுவத்தளபதி!

Monday, December 7th, 2020
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்படாது ஆனால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை நோயாளிகள் அடையாளம் காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பு – மேலும் 10 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி!

Monday, December 7th, 2020
நாட்டில் உள்ள மேலும் 10 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன்... [ மேலும் படிக்க ]