Monthly Archives: December 2020

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி – சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் தகவல்!

Tuesday, December 8th, 2020
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் ஆராய விசேட குழு – இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் முதலாம் திகதி... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அடையாள பணிப் பகிஷ்கரிப்பு!

Tuesday, December 8th, 2020
13 தொழிற்சங்கங்களை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொலன்னறுவை தேசிய சரணாலயம் உள்ளிட்ட இயற்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொடர்ந்தும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரப்பு!!

Tuesday, December 8th, 2020
நாட்டில் நேற்றையதினம் இரண்டு கொவிட்19 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, நாட்டில்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள விசேட அறிக்கை!

Tuesday, December 8th, 2020
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது. மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை... [ மேலும் படிக்க ]

புரவி புயலால் பேரழிவை சந்தித்த வடபகுதி மக்களுக்கு விஷேட இழப்பீடுகள் வழங்க அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவையில் கோரிக்கை – ஜனாதிபதி இணக்கம்!

Tuesday, December 8th, 2020
புரவி இயற்கை அனர்த்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களுக்கு விஷேட இழப்பீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என நேற்றைய (07.12.2020) அமைச்சரவை கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு – விவசாயிகள் கவலை!

Tuesday, December 8th, 2020
புரவி புயலால் முழங்காவில் பிரதேசத்தில் பல ஏக்கர் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. அத்துடன் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவி... [ மேலும் படிக்க ]

வடபகுதி வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்கள் நியமனம் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்கள் சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

இலங்கைபோன்ற வளர்முக நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்!

Tuesday, December 8th, 2020
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்பிடிக்கப்பட்டால் அதனை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் இலங்கை தற்போது இல்லை. எனவே தனவந்த நாடுகள் மாத்திரம் அவற்றை கொள்வனவு செய்ய வாய்ப்பளிக்காது... [ மேலும் படிக்க ]

மரணதண்டனையை 20 வருட சிறைத் தண்டனையாக குறைக்க நடவடிக்கை – சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்பட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனையை 20 வருட சிறைத்தண்டனையாக குறைக்கப்போவதாக... [ மேலும் படிக்க ]