Monthly Archives: December 2020

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் – சர்வதேச மனித உரிமைகள் தினச் செய்தியில் பிரதமர் உறுதி!

Thursday, December 10th, 2020
மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவருடைய... [ மேலும் படிக்க ]

நெடுந்தாரகையின் சேவையினை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, December 9th, 2020
நெடுந்தீவிற்கான அரச பயணிகள் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தாரகை பயணிகள் படகின் போக்குவரத்து சேவையை நாளை(10.12.2020) தொடக்கம் செயற்படுத்துவற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சமகால அரசாங்கம் பதவி வகித்த காலங்களில் எப்பொழுதுமே வட கிழக்கு அபிவிருத்தியை கைவிட்டதில்லை – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, December 9th, 2020
சமகால அரசாங்கம் பதவி வகித்த காலங்களில் எப்பொழுதுமே வட கிழக்கு அபிவிருத்தியை கைவிட்டதில்லை. எதிர்வரும் காலங்களிலும் எமது அபிவிருத்தி திட்டங்களை அந்தப் பகுதிகளில் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 9th, 2020
விவசாயிகளுக்கான விதைகளை குறித்த பிரதேசங்களிலேயே உற்பத்தி செய்யும் வகையில் மாகாண மற்றும் மாகாணங்களுக்கிடையிலான விவசாய திணைக்களம் மற்றும் மகாவலி பிரதேசங்களிலுள்ள விதை உற்பத்தி... [ மேலும் படிக்க ]

வீடமைப்பை ஆரம்பிக்கும் போதே குறித்த கட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 9th, 2020
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நான்கு வீடமைப்புத் திட்டங்களுக்கு பயனாளிகளுக்கு பணம் செலுத்தும் பொறிமுறையை திருத்தம் செய்வதற்கு பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருகிறது – பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!

Wednesday, December 9th, 2020
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 591 பேர் நாடு திரும்பினர்!

Wednesday, December 9th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 591 பேர் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். துபாயிலிருந்து 191 பேரும் மாலைதீவிலிருந்து 60 பேரும் ரியாத்திலிருந்து 293 பேரும்... [ மேலும் படிக்க ]

நாடுதிரும்பும் எதிர்பார்ப்பில் 40,000 இலங்கையர்கள் காத்திருப்பு – இராஜாங்க செயலாளர் D.V. சானக தெரிவிப்பு!

Wednesday, December 9th, 2020
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சுமார் 40,000 பேர் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க செயலாளர் D.V. சானக... [ மேலும் படிக்க ]

2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!

Wednesday, December 9th, 2020
2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை வழங்குவதே எமது இலக்காகும். அதனை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நீர்வழங்கல்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தின் பின்னர் சிவில் பாதுகாப்பு படையின் பலம் அபிவிருத்தி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவிப்பு!

Wednesday, December 9th, 2020
போர் வெற்றிகரமாக முடிந்த பின்னர், சிவில் பாதுகாப்பு படையின் பலம் அபிவிருத்தி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர்... [ மேலும் படிக்க ]