Monthly Archives: December 2020

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு எரிகற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் ..!

Sunday, December 13th, 2020
இலங்கை மக்களால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு எரிகற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் இதனை இலங்கையின் வான்பரப்பில்... [ மேலும் படிக்க ]

எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 13th, 2020
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இங்கே இரத்தம் சிந்தியபோது அங்கே இரத்தம்... [ மேலும் படிக்க ]

நிரந்தரமான ஒரு வீட்டை அமைப்பதற்கான முயற்சிகளை நம்பிக்கையுடன் முன்னெடுங்கள் – “கிராமத்திற்கு ஒரு வீடு” வீட்டுதிட்ட காசோலை வழங்கும் நிகழ்வில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்னன்!

Saturday, December 12th, 2020
கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிரந்தரமான ஒரு வீட்டை அமைப்பதற்கான முயற்சிகளை பயனாளிகள் நம்பிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிறு வணிக முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம்!

Saturday, December 12th, 2020
இலங்கையிலுள்ள சிறுவணிக முயற்சிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, December 12th, 2020
இலங்கையில்வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தேசிய காரணங்களை... [ மேலும் படிக்க ]

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரக்க வாய்ப்பு – அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்!

Saturday, December 12th, 2020
பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை வெதுப்பக... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் 762 கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 445 பேர் அடையாளம்!

Saturday, December 12th, 2020
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்ட 762 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 445 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடம் வெளிப்பட்டது – அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Saturday, December 12th, 2020
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்திருக்கின்றமை போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடத்தை மீண்டுமொரு முறை அம்பலப்படுத்தி இருப்பதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள கருத்து!

Saturday, December 12th, 2020
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவரின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

சுதேச மருந்து வெற்றியளித்தால் சர்வதேச அழுத்தங்கள் வருவதுடன் மேற்கத்திய மருத்துவத்துக்கு பெரும் சவாலாக அமையும் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார !

Saturday, December 12th, 2020
கொரோனா தொற்றை அழிக்க தயாரிக்கப்பட்டுள்ள சுதேச மருந்து வெற்றியளித்தால் சர்வதேச அழுத்தங்கள் வருவதுடன் மேற்கத்திய மருத்துவத்துக்கு பெரும் சவாலாக அமையும் என நீர்வழங்கல் அமைச்சர்... [ மேலும் படிக்க ]