Monthly Archives: December 2020

சட்டத்தைத் திருத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 23rd, 2020
1996 ஆம் ஆண்டின் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டபடி சுற்றுலாத் துறையை ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
சுற்றுலாத்துறையை திட்டமிட்டபடி ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டிற்கு இரண்டு... [ மேலும் படிக்க ]

பல்கலைகழக வெட்டுப்புள்ளி தொடர்பில் – தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி!

Wednesday, December 23rd, 2020
2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப்புள்ளியின் (Z Score) அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 436 பேரிடம் விசாரணை – ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி பொலிஸ் பிரிவு இதுவரை 1500 க்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
மின்சார சபையில் சில திட்டங்களை வேண்டுமென்றே ஒத்திவைக்கும் வேலைத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளஅமைச்சரவை... [ மேலும் படிக்க ]

மதுபானசாலைகளை மூட எந்த தீர்மானமும் இல்லை – கலால் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமைகளின் போதும், மதுபான சாலைகளை மூடுவதற்கு குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மதுபானசாலைகள்... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு – அமைச்சர் நிமல் சிறிபால எ சில்வா தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று (23) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வு!

Wednesday, December 23rd, 2020
காங்கேசன்துறை துறைமுகப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கப்பல்துறை அமைச்சர் றோஹித அபேகுணவர்த்தன ஆகியோர், குறித்த துறைமுகத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அரசு அவரது மக்களுக்காக செய்துகொடுக்க தயாரகவே இருக்கின்றது – கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உறுதி!

Wednesday, December 23rd, 2020
வடக்கிலுள்ள தொழிற்சாலைகளுக்கான பணிகளுக்கு தெற்கிலிருப்பவர்கள் இனிமேல் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று உறுதிபடத் தெரிவித்துள்ள கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இக்கட்டான... [ மேலும் படிக்க ]

நீண்டகாலமாக இருந்து வந்த பாரிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது – வணிக கப்பற்றுறை கப்பற்றுறை செயலக உப அலுவலக கட்டடத்தை திறந்துவைத்த அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
நீண்டகாலமாக இருந்து வரும் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றான் கடற்பயணங்களில் ஈடுபடுகின்ற வள்ளங்களுக்கு தகைமைச் சான்றிதழ் வழங்கும் அல்லது பழுதடைந்த வள்ளங்களை திருத்துவதில்... [ மேலும் படிக்க ]