திட்டமிட்டபடி சுற்றுலாத் துறையை ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Wednesday, December 23rd, 2020

சுற்றுலாத்துறையை திட்டமிட்டபடி ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிற்கு இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சுற்றுலாத் துறைக்கு பங்களிப்புச் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

அந்தவகையில் அவர்களுக்கு மீண்டும் பயன் கிடைக்கும் வகையில் சுற்றலாத்துறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள அமைச்சர் இதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: