உள்ளூராட்சி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தும் கால வரையறை நிறைவு!
Wednesday, December 13th, 2017
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி தொடக்கம் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகின்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால வரையறை இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது.
அதேபோல் , குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் கால வரையறை நாளை மதியம் 12 மணியுடன் நிறைவடைவதாக பதில் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
Related posts:
பேசுவது உரிமை பெறுவது சலுகை - நல்லூரில் ஈ.பி.டி.பி விந்தன் !
யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு - கடந்த 3 வாரங்களில் 21 பேர் பாதிப்பு - வைத்தியர் யமுனானந்தா எச...
அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்துடன் பயணத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!
|
|