Monthly Archives: December 2020

போதைப் பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் நால்வர் உயிரிழப்பு – தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் அதிர்ச்சி தகவல்!

Friday, December 25th, 2020
புகையிலை மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள் பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் நால்வர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

அச்சத்துக்கு மத்தியிலும் கிறிஸ்மஸ் பண்டிகையைக் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள்!

Friday, December 25th, 2020
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். நத்தார் பண்டிகையானது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும்... [ மேலும் படிக்க ]

இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு திருநாளாகும் – நத்தார் வாழ்த்தச் செய்தியில் பிரதமர்!

Friday, December 25th, 2020
கிறிஸ்மஸ் பண்டிகை இயேசு பிரானின் பிறப்பையும் இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

வலிகளை சுமந்தவாறே மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் – நத்தார் வாழ்த்தச் செய்தியில் ஜனாதிபதி!

Friday, December 25th, 2020
ஏப்ரல் 21 தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களுக்கு வாழ்வாதாரத் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Friday, December 25th, 2020
நெடுந்தீவு, வெட்டக்களிக் குளத்தில் சுமார் 460,000 ரூபாய் பெறுமதியான 11 இலட்சத்து ஐம்பதாயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு... [ மேலும் படிக்க ]

எமக்கென்று வாக்களிக்கப்பட்ட எமது பூமி – நித்திய வெளிச்சத்தில் விடியட்டும்!

Friday, December 25th, 2020
உலகத்தின் ஒளியாக கருணை மைந்தன் இயேசுபாலன் பிறப்பெடுத்த நத்தார் தினத்தின் வருகையில் நித்திய வெளிச்ச ஒளி எம் தேசமெங்கும் வீசி விடியட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பூனகரி பிரதேசங்களை மையப்படுத்தியும் காற்றாலைகள் நிர்மாணிக்கப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, December 24th, 2020
எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதில் மின்சக்தியின் தேவை அதிகரித்து வருகின்றது.அதனை, மீள்பிறப்பாக்க சக்தி மூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வது எமது நோக்கமாகும் என... [ மேலும் படிக்க ]

செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ – இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட தீர்மானம் – இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!

Thursday, December 24th, 2020
2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த முறை தேசிய சுதந்திர தின... [ மேலும் படிக்க ]

கிளியூரான் விளையாட்டுக் கழகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மைதான ஏற்பாடு !

Thursday, December 24th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தின் பல சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட கிளியூரான் விளையாட்டுக் கழகம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்த விளையாட்டு... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சுட்டிக்காட்டு!

Thursday, December 24th, 2020
வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒரங்கிணைப்பு குழுவின் இணைத்... [ மேலும் படிக்க ]