Monthly Archives: November 2020

பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது – வைத்தியர் சுசி பெரேரா உறுதி!

Friday, November 27th, 2020
பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் திருப்திகரமானவையாக உள்ளன. எனவே பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக... [ மேலும் படிக்க ]

முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!

Friday, November 27th, 2020
முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று (27) மற்றும் நாளை (28) கொழும்பில் இடம்பெறவுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பில் இந்த... [ மேலும் படிக்க ]

வீட்டு தனிமைப்படுத்தலை கண்காணிக்க விஷேட பொறிமுறை – முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது அதிகாரிகளின் விசேட பொறுப்பு என எனஜனாதிபதி அறிவுறுத்து!

Friday, November 27th, 2020
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மூடிவைத்திருப்பது மாணவர்களின் வாழ்க்கையை இருளாக்குவதாக அமையும் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Friday, November 27th, 2020
விமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

பால்நிலை சமத்துவத்தில், கடந்த 25 வருடகாலம் அடைந்த முன்னேற்றங்களை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்கூடும்

Friday, November 27th, 2020
பால்நிலை சமத்துவத்தில், கடந்த 25 வருடகாலம் அடைந்த முன்னேற்றங்களை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்கூடும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப்... [ மேலும் படிக்க ]

வெள்ளம் புகுந்த பகுதிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரின் முன்னாள் உதவி முதல்வர் றீகன்!

Friday, November 27th, 2020
கடந்த 24 மணிநேரத்தில் கடும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிமகிள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

நிவர் புயல் பாதிப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!

Thursday, November 26th, 2020
நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். குறித்த இயற்கை... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையில் புதிய சுகாதார நடைமுறைகள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, November 26th, 2020
………… சுகாதார நடைமுறைகளைப் பயன்படுத்தி பேலியாகொட மீன் சந்தையின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆராயப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Thursday, November 26th, 2020
பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கான நிதியைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த  அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

Thursday, November 26th, 2020
கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை! பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கான நிதியைப் பெற்றுத் தருமாறு... [ மேலும் படிக்க ]