Monthly Archives: November 2020

ஒரு நாட்டில் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவது எளிதான காரியம் அல்ல – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Monday, November 2nd, 2020
சில தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை – மாநகர சுகாதார தரப்பினர் அதிரடி நடவடிக்கை!

Monday, November 2nd, 2020
யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

அநாவசிய நிறை கழிவுகளுக்கு நிரந்தரமாக விடை கொடுப்போம் – விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி !

Monday, November 2nd, 2020
வாழைக் குலை உட்பட விவசாய உற்பத்திக்களை கொள்வனவு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் நிறை கழிவுகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு அமைச்சர் தேவானந்தா நடவடிக்கை!

Monday, November 2nd, 2020
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தின் கருவாட்டு தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கொவிட் 19 காரணமாக... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார் குண்டு தாக்குதல்- 15 வீரர்கள் பலி!

Monday, November 2nd, 2020
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பக்தியா மாகாணம், ரொகானா... [ மேலும் படிக்க ]

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Monday, November 2nd, 2020
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 12 இலட்சத்து ஐந்தாயிரத்து 206பேர் வைரஸ்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸை தாக்கியது சக்தி வாய்ந்த சூறாவளி – 16 பேர் பலி!

Monday, November 2nd, 2020
பிலிப்பைன்ஸை தாக்கிய கோனி சூறாவளியால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதோடு, 7 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை மூன்று பேர் காணாமல்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் வீரியம் மக அதிகரிப்பு – தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு!

Sunday, November 1st, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மிக வீரியமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இந்நிலையில் களுபோவில... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்திற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு – ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Sunday, November 1st, 2020
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நவம்பர் 9ஆம் திகதி காலை 5மணி வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் கொரோனா... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Sunday, November 1st, 2020
வவுனியா மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழு இணைத்தலைவரின் அலுவலகம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் வீதியில்... [ மேலும் படிக்க ]