Monthly Archives: November 2020

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு!

Tuesday, November 3rd, 2020
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில்ட நாடு செல்ல வேண்டிய திசையை மக்களே தீர்மானிக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
தற்போதைய கொரோனா தொற்றுடன் நாடு செல்ல வேண்டிய திசையை நாட்டின் மக்களே தீர்மானிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஶ்ரீகருத்து தெரிவித்த... [ மேலும் படிக்க ]

அதி ஆபத்து வலையங்களில் பேருந்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்து சபை முடிவு – போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அல்லது கொரோனா தொற்று தொடர்பாக அதி ஆபத்து வலையங்களில் பேருந்து பயணசீட்டுக்கான கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்துகள் முடிவு... [ மேலும் படிக்க ]

இதுவரை 50 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு!-

Tuesday, November 3rd, 2020
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் இதுவரை 50 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

Tuesday, November 3rd, 2020
கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் 23 ஆவது மரணமும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொட்டாஞ்ச்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு கைத்தொழில் துறைக்கு இன்னொரு வாய்ப்பு – அமைச்சர் டக்ளஸின் கைகளில் தலைமை பொறுப்பு!

Tuesday, November 3rd, 2020
உள்நாட்டு உற்பத்திக் கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான  அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் கிராமிய பொருளாதாரத்தினை... [ மேலும் படிக்க ]

சுகாதாரப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு 14 நாட்கள் முடக்கப்பட்டது நெடுந்தீவு!

Monday, November 2nd, 2020
தற்போதைய கொரோனா தாக்கம் மிகவும் தீவிரமடைந்த நிலையில் காணப்படுவதாலும் புங்குடுதீவு வேலணைப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டமையாலும் நெடுந்தீவின் சுகாதாரப்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்.: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி சிறப்பான வெற்றி!

Monday, November 2nd, 2020
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 54ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்.: பஞ்சாப்பை தொடரிலிருந்து வெளியேற்றியது சென்னை அணி!

Monday, November 2nd, 2020
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 53ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும்,... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவை எட்டுவதற்கு முன்னர் அது தொடர்பாக ஆழமாக சிந்தித்து செய்யப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, November 2nd, 2020
முன்னர் திட்டமிட்டபடி நவம்பர் 9 ஆம் திகதி மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதி முடிவு இந்த வார இறுதியில் எட்டப்படும் என்று கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]