Monthly Archives: November 2020

PCR பரிசோதனை தொடர்பில் பாரிய பிரச்சினை – சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவிலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலகுவதாக அறிவிப்பு!

Wednesday, November 4th, 2020
சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாங்கள் அறிந்த வகையில் சமூகத்திற்குள்... [ மேலும் படிக்க ]

10 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்தி பிளே-ஒப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்த ஹைதராபாத்!

Wednesday, November 4th, 2020
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 10 விக்கெட்டுகளினால் மும்பையை வீழ்த்தி பிளே-ஒப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது. ஐக்கிய அரபு எமீரகத்தில்... [ மேலும் படிக்க ]

கொரோனோ தொற்றாளருடன் பயணித்தவர்களை இனம் காண நீதிமன்றை நாடியுள்ள யாழ்ப்பாணப் பொலிஸார்!

Wednesday, November 4th, 2020
யாழ்ப்பாணத்தில்  கொரோனோ தொற்றுடன் தொடர்புடைய நபர்களுடன் பேருந்தில் பயணித்த ஆறு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை இனம் கண்டு தனிமைப்படுத்த யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றத்தை... [ மேலும் படிக்க ]

அரிசிக்கான விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!

Wednesday, November 4th, 2020
அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பு - புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தைக்கு இன்று புதன்கிழமை முற்பகல்... [ மேலும் படிக்க ]

பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
முன்னர் அறிவிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் அழைப்பு விடுத்தாலும் தொடர்ந்தும் நீடிக்கும் எண்ணமில்லை என மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

கொரோனா சந்தேகம் தொடர்பில் இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
கொரோனா சந்தேகம் தொடர்பில் இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனைகள் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி – இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் – சுகாதார தரப்பினர் அறிவிப்பு!

Wednesday, November 4th, 2020
நாடாளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பிற்காக சென்று கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஓர் ஊடகவியலாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நாட்டில் இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளான... [ மேலும் படிக்க ]

கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கடற்படையினர் நடவடிக்கை!

Wednesday, November 4th, 2020
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.. பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு, ஒரு வாரத்திற்குள் நிவாரணத் தீர்வு – அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
தமது உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள் நிவாரணத் தீர்வு... [ மேலும் படிக்க ]

இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இம்மாதம் தீர்மானமிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
இலங்கை இந்திய  கடற்றொழிலாளர்களுக்கிடையிலான  பிரச்சினைகள் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இம்மாத  நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]