Monthly Archives: November 2020

இலங்கை வளிமண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரிப்பு – காற்று தர பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 7th, 2020
இலங்கையின் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை காணப்படுவதாக தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் காற்றுத் தரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற... [ மேலும் படிக்க ]

யாழ். சமுர்த்தி அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – களச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வு!

Saturday, November 7th, 2020
சமுர்த்தி ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

தோல்வியை ஒப்புக் கொள்ளாதபட்சத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற்றப்படுவார்: ஜோ பைடன் தரப்பு எச்சரிக்கை!

Saturday, November 7th, 2020
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில், வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இத்தாலி இடையிலான உச்சி மாநாடு: புதிய உலகத்துக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் – இந்தியா பிரதமர் மோடி பேச்சு!

Saturday, November 7th, 2020
இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகள் இடையிலான உச்சி மாநாடு நேற்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் கியூசெப் காண்டேவும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 39 ஆலங்களின் புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கி வைப்பு!

Saturday, November 7th, 2020
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 39 ஆலங்களுக்கான புனருத்தாபன நிதியுதவி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்து ஆலயங்களை புனரமைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தற்போதுள்ள வைரஸை விட மிகப் பயங்கரமானதாக இருக்கும் – விஞ்ஞானிகள் உலகுக்கு எச்சரிக்கை!

Saturday, November 7th, 2020
கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை வருமானால் அது தற்போதுள்ள வைரஸை விட மிகப் பயங்கரமானதாக இருக்குமென கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா தொடர்பான தற்போதைய நிலைவரம்!

Saturday, November 7th, 2020
கொவிட் 19 நோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்த 23 வயதான இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்ததாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு - மோதரைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர்,... [ மேலும் படிக்க ]

மேலும் 400 பேருக்கு கொரோனா – இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Saturday, November 7th, 2020
நாட்டில் மேலும் 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

வெளியேறியது பெங்களூர் அணி: தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது ஹைதராபாத்!

Saturday, November 7th, 2020
2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெளியேற்றச் சுற்றுப் போட்டியில் சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்டுகளால் பெங்களூர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!

Saturday, November 7th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 30 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23... [ மேலும் படிக்க ]