Monthly Archives: November 2020

நாளை காலைமுதல் ஊரடங்கு முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்படுகிறது இலங்கை – தனிமைப்படுத்தல் பகுதிகளாக பல இடங்கள் அறிவிப்பு!

Sunday, November 8th, 2020
நாளை காலை 5 மணியுடன் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்  நீக்கப்படுவதாக  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு -‘நானே அதிக அளவில் வென்றேன்’என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!

Sunday, November 8th, 2020
ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை !

Sunday, November 8th, 2020
நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி!

Sunday, November 8th, 2020
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 121 இந்திய மீன்பிடி றோலர் படகுகளையும் அழிப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த இணைந்து பயணிக்க தயார் – ஜோ பைடனுக்கு பிரதமர் மஹிந்த வாழ்த்து!

Sunday, November 8th, 2020
அமெரிக்காவுடன் உறவுகளை மேம்படுத்த  புதிய ஐனாதிபதியுடனும்  உப ஐனாதிபதியுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து... [ மேலும் படிக்க ]

நாளை காலைமுதல் ஊரடங்கு முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்படுகிறது இலங்கை – தனிமைப்படுத்தல் பகுதிகளாக பல இடங்கள் அறிவிப்பு!

Sunday, November 8th, 2020
நாளை காலை 5 மணியுடன் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்  நீக்கப்படுவதாக  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி திறக்கப்படுகின்றது உள்ளக விளையாட்டரங்கு!

Sunday, November 8th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை – 14 நாட்கள் கழிந்த பின்னர் இரண்டாவது பரிசோதனை நடத்தப்படாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, November 8th, 2020
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் 8 நாட்களில் 14 பேர் உயிரிழப்பு – அதிக மரணங்கள் கொழும்பில் பதிவு!

Sunday, November 8th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 34 மரணங்களில் இம்மாதத்தில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த மார்ச்... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கிலிருந்து 71 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Sunday, November 8th, 2020
மத்திய கிழக்கில் மூன்று நாடுகளிலிருந்து 71 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அதன்படி ஓமான், மஸ்கட்டிலிருந்து 19 இலங்கையர்கள் ஓமான் ஏயர்லைன்ஸ்... [ மேலும் படிக்க ]