நாளை காலைமுதல் ஊரடங்கு முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்படுகிறது இலங்கை – தனிமைப்படுத்தல் பகுதிகளாக பல இடங்கள் அறிவிப்பு!
Sunday, November 8th, 2020
நாளை காலை 5 மணியுடன் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும்... [ மேலும் படிக்க ]

