Monthly Archives: November 2020

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 98 இலங்கையர்கள் மரணம் – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

Thursday, November 12th, 2020
! கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் பணியாற்றிவந்த சுமார் 98 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் அதிகளவான மரணங்கள்... [ மேலும் படிக்க ]

தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடங்கள் – இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கை!

Thursday, November 12th, 2020
இலங்கை வாழ் இந்துக்கள் இம்முறை தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுவது சிறந்ததாகும் என்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.உமாசங்கர்... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபை – ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி !

Thursday, November 12th, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார ஆலோசனைகள் காரணமாக பேருந்து மற்றும் ரயில்வே திணைக்களத்தின வருமானம் பாரிய... [ மேலும் படிக்க ]

விவசாய, கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி – கமநல காப்புறுதி சபையின் தலைவர் ஹேமசந்திர ஏப்பா தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020
விவசாய மற்றும் கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கமநல காப்புறுதி சபையின் தலைவர் ஹேமசந்திர ஏப்பா... [ மேலும் படிக்க ]

தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்சு!

Thursday, November 12th, 2020
தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக இந்து மத தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை அறிவூட்டுவதற்காக சுகாதார அமைச்சின் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி மருத்துவமனையில் 40 இந்தியர்கள் உட்பட 50 க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதி!

Thursday, November 12th, 2020
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா மருத்துவமனையில் 50 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில்... [ மேலும் படிக்க ]

வழமை நிலைக்கு திரும்பியது நெடுந்தீவு – முடக்கப்பட்டதுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர்!

Thursday, November 12th, 2020
கொரோனா தாக்கத்தின் காரணமாக சுகாதார பாதுகாப்பு நிமித்தம் கடந்த சில நாட்களாக முடக்கப்பட்டிருந்த நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால் 14 குடும்பங்கள் ஊர்காவற்றுறையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Thursday, November 12th, 2020
கொரோனா அபாயமுள்ள வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடல் உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுகின்றது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020 ஆம்... [ மேலும் படிக்க ]

தேசிய அளவிலான வீடமைப்புத் திட்டத்தை ஒரே நேரத்தில் ஆரம்பிக்குமாறு நிர்மாணத்துறையினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Thursday, November 12th, 2020
நாட்டின் பல பிரதேசங்களை உள்ளடக்கியதாக குறைந்த மத்தியதர மற்றும் உயர் மத்திய வருமானம் பெறுவோருக்காக பல வீடமைப்பு திட்டங்களை ஒரே முறையில் ஆரம்பிக்குமாறு நிர்மாணத் துறை... [ மேலும் படிக்க ]