Monthly Archives: November 2020

யாழ்ப்பாணத்திற்கு 4 கனரக வாகனங்களில் எடுத்து வரப்பட்ட வெடிபொருட்கள் சுகாதார அதிகாரிகளால் மீண்டும் தென்னிலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டன!

Monday, November 16th, 2020
யாழ்மாவட்டத்திற்காக தீபாவளிப் பண்டிகைக்கு தெற்கில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 பாரஊர்தி பட்டாசுகள் சுகாதார அதிகாரிகளினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தெற்கில் இருந்து... [ மேலும் படிக்க ]

இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன் – அமைச்சர் நாமல் மத்திய வங்கியுடன் விஷேட கலந்துரையாடல்!

Monday, November 16th, 2020
சிறு தொழில் நிறுவனங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு அரச வங்கிகள் மூலம் குறைந்த வட்டியுடன் வணிகக் கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பதவி ஏற்ற முதலாம் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Monday, November 16th, 2020
ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

புதிதாக அமைக்கப்பட்ட சாட்டி அண்ணமார் இணைப்பு வீதி வேலணை பிரதேச சபை தவிசாளரால் திறந்துவைப்பு!

Monday, November 16th, 2020
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்துவந்த பிரச்சினையான சாட்டி அண்ணமார் இணைப்பு வீதியை ஊரியிட்டு செப்பனிட்டு மக்களது பாவனைக்கு... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை பிரதமரால் நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

Monday, November 16th, 2020
2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் நாளை பிற்பகல் 1.40 அளவில் பாதீடு... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையில் இணைய வழி பணப் பரிமாற்றம் – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு

Monday, November 16th, 2020
பேலியகொட மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு!

Sunday, November 15th, 2020
வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பளை பொலிஸார்... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சைகளுக்காக மேலும் வைத்தியசாலைகள் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் சில வைத்தியசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவை கருதி குறித்த வைத்தியசாலைகளில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

ஆளணி வள அபிவிருத்தியையும் அரசாங்கம் மேற்கொள்ளும் – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
பௌதீக வள அபிவிருத்தியுடன் இணைந்ததாக, ஆளணி வள அபிவிருத்தியையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படும் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020
மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கபடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன... [ மேலும் படிக்க ]