Monthly Archives: November 2020

வெளிநாடுகளிலிருந்து மேலும் 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!

Wednesday, November 18th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று காலை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 289 பேர் கட்டுநாயக்க விமான... [ மேலும் படிக்க ]

யாசகம் எடுத்தாலும் குற்றம் கொடுத்தாலும் குற்றம் – நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு!

Wednesday, November 18th, 2020
இலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக்... [ மேலும் படிக்க ]

வான் இலக்கை துல்லியமாகத் தாக்கியழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!

Wednesday, November 18th, 2020
தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாகத் தாக்கியழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை பரிசோதனையை இந்தியா பரிசோதித்துள்ளது. ஒடிசா மாநிலம், பாலாசோரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கு நேரடி விமானங்களை இயக்க ‘எதிஹாட் எயார்வேஸ்’ விமான நிறுவனம்!

Wednesday, November 18th, 2020
இஸ்ரேலுக்கு நேரடி விமானங்களை இயக்க ஐக்கிய அரபு அமிரகத்தின், ‘எதிஹாட் எயார்வேஸ்’ விமான நிறுவனம், முடிவு செய்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு மார்ச், 28ஆம் திகதி முதல், அபுதாபியில்... [ மேலும் படிக்க ]

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 வீரர்களைத் திரும்பப் பெறவுள்ள அமெரிக்கா!

Wednesday, November 18th, 2020
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஈராக் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான... [ மேலும் படிக்க ]

துறைமுக அதிகார சபை – அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி வெளியீடு!

Wednesday, November 18th, 2020
துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!

Wednesday, November 18th, 2020
இலங்கையின் 75 ஆவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்டின் 75 ஆவது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவு – நாட்டு மக்களுக்கு விஷேட உரை!

Wednesday, November 18th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் 8 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி ஏற்று இன்று ஒருவருடம் பூர்த்தியாகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் தப்பியோட்டம்- போகம்பறை சிறையில் ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, November 18th, 2020
கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதன்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பொருளாதார சிக்கல்களையும் கருத்தில் எடுத்த – சுயபொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வரவு செலவுத் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 18th, 2020
சுயபொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் அனைத்து தரப்பினரையும்... [ மேலும் படிக்க ]