வெளிநாடுகளிலிருந்து மேலும் 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!
Wednesday, November 18th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில்
சிக்கியுள்ள 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இன்று காலை ஐக்கிய அரபு
இராச்சியத்திலிருந்து 289 பேர் கட்டுநாயக்க விமான... [ மேலும் படிக்க ]

