Monthly Archives: September 2020

உள்நாட்டு உற்பத்திகள் சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Monday, September 28th, 2020
முதலீட்டாளர்களை இனங்கண்டு நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக திட்டமிடப்பட்டுள்ள புத்தாக்க உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வருடன் விரைவில் பேச்சு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, September 28th, 2020
இந்திய - இலங்கை பிரதமர்களுக்கிடையிலான காணொளி மூலமான கலந்துரையாடல் சுமூகமாக நடைபெற்றது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலின்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத செயற்பாடுகளால் சுமார் ஐம்பது வகையான மீன் இனங்கள் அழிவடைகின்றன – மட்டக்களப்பு நாவலடி கடற்றொழிலாளர் அமைப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Monday, September 28th, 2020
மட்டக்களப்பு நாவலடி கிராமிய கடற்றொழிலாளர் அமைப்பு பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்றையதினம் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் – பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் டக்ளஸ்.

Monday, September 28th, 2020
சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான தேவை தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆவது இடம்!

Sunday, September 27th, 2020
உலகை அச்சசுத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 2ஆவது இடத்தில் உள்ளதாக உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை இரண்டு இலட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு – தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் அறிவிப்பு!

Sunday, September 27th, 2020
நாட்டில் இதுவரை இரண்டு இலட்சத்து 79 ஆயிரத்து 740 பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

1,000 ரூபாயை சம்பளம் வழங்காவிட்டால் கம்பெனிகள் கையகப்படுத்தப்படும் – தோட்டக் கம்பெனிகளுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

Sunday, September 27th, 2020
தொடர்ந்து இழப்புகளைச் சந்திப்பதாகக் கூறி தேயிலை தோட்ட தொழிலார்களுக்கான 1,000 ரூபாய் என்ற நாளாந்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கத் தவறினால் தோட்டக் கம்பெனிகள் அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

முகம் கழுவச் சென்ற குடும்பத்தலைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தொண்டமனாறு கடற்கரை வீதியில் சம்பவம்!

Sunday, September 27th, 2020
கிணற்றடியில் முகம் கழுவச் சென்றபோது மயங்கி விழுந்த  குடும்பத்தலைவர், உயிரிழந்த சம்பவம் ஒன்’று தொண்டமனாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில்... [ மேலும் படிக்க ]

குப்பைக் கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்ப நடவடிக்கை – சுங்க வரி திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, September 27th, 2020
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட குப்பைகளால் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின்... [ மேலும் படிக்க ]

புள்ளிகள் பூஜ்சியத்தை அடைந்ததும் குறித்த நபர்களின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்துச்செய்யப்படும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Sunday, September 27th, 2020
சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனைக் குறைப்பதற்கான திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]