புள்ளிகள் பூஜ்சியத்தை அடைந்ததும் குறித்த நபர்களின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்துச்செய்யப்படும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Sunday, September 27th, 2020

சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனைக் குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப் படும் என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

இதற்கமைய, வழங்கப்பட்ட புள்ளிகள் பூஜ்சியத்தை அடைந்ததும் குறித்த நபர்களின் சாரதி அனுமதிப்பத் திரத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: