வட இலங்கை சுதேச மருத்துவச் சபையின் உறுப்பினர்களின் கவனத்திற்கு!
Friday, June 9th, 2017
வட இலங்கை சுதேச மருத்துவ சபையின் உறுப்பினர்கள் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் எதிர்வரும்-10 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னதாகத் தங்களை உறுப்பினர்கள் என உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே, சபையின் உறுப்பினர்கள் தங்களை உறுப்பினர்கள் என அடையாளப்படுத்தக் கூடிய பொருத்தமான ஆவணங்களுடன் நாளை சனிக்கிழமைக்கு முன் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் கேட்டுள்ளார்.
Related posts:
சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலித்தீன்களுக்குத் தடை!
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு !
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு - 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட...
|
|