திருமலையில் பழங்குடி மக்கள் போராட்டம்!
Monday, May 29th, 2017தமது பூர்விக வாழிடங்களிலிருந்து இராணுவமுகாம்கள் அகற்றப்படவேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கையினை முன்வைத்து திருகோணமலையில் பழங்குடி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தாவின் திருமலைமாவட்டப் பிரதிநிதி த.புஸ்பராசா கலந்துகொண்டு குறித்த போராட்டகாரர்களுக்கு ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரலாற்றில் இலங்கைக்கு கிடைத்த வெற்றி!
4, 500 ஆண்டுகள் பழைமையானது தமிழ் - ஜேர்மனிய ஆய்வில் தெரிவிப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
|
|