நடுவர் சபை உறுப்பினர்களில் கணிசமானோர் தேர்தலில் களம் குதிப்பு !
Friday, December 29th, 2017
நடுவர் சபைகளில் உறுப்பினர்களில் கணிசமான எண்ணிக்கையினர் உள்ளுராட்சித் தோர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
உள்ளுராட்சித் தோர்தலில் வேட்பாளராகி தேர்தலில் போட்டியிடும் நடுவர் சபை உறுப்பினர்கள் தாம் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தவிசாளருக்கு எழுத்து ழூலம் அறிவிப்பதோடு சிலர் குறித்த காரணம் தொடர்பாக லீவு வழங்குமாறு கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நடுவர் சபை உறுப்பினர்கள் அரசயல் கட்சி சார்பு மற்றும் தொடர்புகள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் பதவி நிலைக்கு கண்டிப்பான நிபந்தனையாக இருப்பதால் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் நடுவர்சபை உறுப்பினர் பதவி இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.
Related posts:
வாக்குகளை எண்ணுவதில் புதிய முறை!
மரக் கடத்தலை தடுப்பதற்கு கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்!
நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் எதிர்பார்ப்பு இல்லை - இராணுவ தளபதி தெரிவிப்ப...
|
|