Monthly Archives: September 2020

பொலிஸ் சேவை மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும் – உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020
முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் சேவையை மருசீரமைப்பதற்கு குறித்த... [ மேலும் படிக்க ]

மக்களை மறந்தமையினால்தான் ஐ.தே.க.வுக்கு இத்தகைய பரிதாப நிலை ஏற்பட்டது – அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க சுட்டிக்காட்டு!

Saturday, September 5th, 2020
மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத்தகைய பரிதாப நிலைமை ஏற்பட்டிருக்காதென அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை – அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!

Saturday, September 5th, 2020
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார கடப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால்... [ மேலும் படிக்க ]

எல்லை விவகாரம் – இந்தியா- சீனாவுக்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020
எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகள் போலியானவை – வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Saturday, September 5th, 2020
இலங்கையின் பிரதான நிதி நிறுவனமான இலங்கை வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் போலி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வங்கியின் உள்ளக பிரச்சினை காரணமாக வங்கி நிர்வாகம் மற்றும் வர்த்தக... [ மேலும் படிக்க ]

கப்பலில் தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை, இந்தியா தரப்பினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020
உயிரைப் பணயம் வைத்து நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி... [ மேலும் படிக்க ]

எம்.டி.நியூ டயமன் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது !

Saturday, September 5th, 2020
இலங்கைக்கு கிழக்கே 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி.நியூ டயமன் என்ற பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 11பேர் குணமடைந்தனர் – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Saturday, September 5th, 2020
நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்புடன் மேலும் புதிய 10 பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020
தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்... [ மேலும் படிக்க ]

300 புகையிரதங்கள் இருந்தாலும் 130 புகையிரதங்களே சேவையில் – புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு!

Saturday, September 5th, 2020
புகையிரத திணைக்களத்தின் இயந்திரங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாடுடன் 300 புகையிரதங்கள் காணப்பட்டாலும், அவற்றில் 130 புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருவதாக புகையிரத இயந்திர... [ மேலும் படிக்க ]