Monthly Archives: September 2020

சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியது!

Tuesday, September 8th, 2020
வேலணை, சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நேற்று மாலை கரையொதுங்கிய குறித்த கடல் பன்றியை பல மக்கள் சென்று பார்வையிட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டின் எழுத்தறிவு வீதத்தை 100% நோக்கி உயர்த்துவதுடன் அதற்கு அப்பாலும் சென்று புதுமைகள் படைக்கவேண்டும் என்பதே எனது இலட்சியம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, September 8th, 2020
இன்று உலக எழுத்தறிவு நாள். தற்போது 91% ஆக உள்ள நமது நாட்டின் எழுத்தறிவு வீதத்தை 100% நோக்கி உயர்த்துவதற்கு எமது இலவசக்கல்வி முறைமை வாய்ப்பை அளித்திருக்கின்றது என்று நாம் பெருமையுடன்... [ மேலும் படிக்க ]

ஜா எலை மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 8th, 2020
இலங்கையில் முதலாவது மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையாக நிர்மாணிக்கப்பட்ட எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை நாளொன்றுக்கான சராசரி 1500 கிலோ வரை... [ மேலும் படிக்க ]

பலநாள் கலங்களுக்கு வி.எம்.எஸ் கருவிகளைப் பொருத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, September 8th, 2020
பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை பொருத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். அதுதொடர்பான கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் !

Tuesday, September 8th, 2020
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகின்றது. அத்துடன் சபாநாயகர் அறிவிப்பு, மனுதாக்கல் உட்பட பிரதான சபை நடவடிக்கை நிறைவடைந்த... [ மேலும் படிக்க ]

ஐ. ஓ. எம். பிரதிநிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Tuesday, September 8th, 2020
பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை இணைக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.  பலநாள் மீன்பிடிக் கலங்களில் ஆழ்கடலுக்குச்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுனரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகள் சந்திப்பு!

Monday, September 7th, 2020
வடமாகாணத்திற்கு விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மத்திய வங்கியின் ஆளுனர் பேராசிரியர் லக்ஷமன் அவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட பிரதிநிதிகள் இன்று (07.09.2020)... [ மேலும் படிக்க ]

உலகில் பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெருமிதம்!

Monday, September 7th, 2020
மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசிறி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நாட்டுக்கான சேவையை முன்னெடுக்கப்பதற்காகவே 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுகிறது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, September 7th, 2020
ஜனாதிபதி நாட்டுக்கான சேவையை முன்னெடுக்கப்பதற்காகவே 19 வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... [ மேலும் படிக்க ]

ராஜித உள்ளிட்ட மூவருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

Monday, September 7th, 2020
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் ஆகியோரை ஒக்டோபர் 29 ஆம் திகதி நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]