Monthly Archives: September 2020

வரி அனுமதிப்பத்திரத்தை பெற புகை சான்றிதழ் அவசியம் – போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்!

Sunday, September 13th, 2020
இலங்கையில் வாகனங்களுக்கான வருடாந்த வரி அனுமதிப்பத்திரத்தை பெற வரும்போது புகை சான்றிதழ் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இருப்பது கட்டாயமென மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

திருமலையில் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தாருங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் திருமலையில் கோரிக்கை.

Sunday, September 13th, 2020
திருகோணமலை மாவட்டத்தின் தொல்பொருட் சின்னங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் பறிபோய்க் கொண்டிருப்பதாகவும், கல்வி வீழ்ச்சியை நோக்கி போன்ற... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து முயற்சிகளுக்கும் பூரண ஒத்துழைப்பும் வழங்கப்படும் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 12th, 2020
எமது பிரதேசங்களில் காணப்படும் வளங்களை ஒருங்கிணைத்து எமது மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் பூரண ஆதரவும்... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலிகாக திரியும் கால்நடைகள் பிரதேச சபையால் பிடிக்கப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி அறிவிப்பு!

Saturday, September 12th, 2020
வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகள் வேலணை பிரதேச சபையால் பிடிக்கப்படும் என்றும் வீதிகள் ஒழுங்கைகளில் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகளை உரியவர்கள்... [ மேலும் படிக்க ]

பயன்படுத்தபட்ட முக்கவசங்கள் மீண்டும் விற்பனைக்கு? எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Saturday, September 12th, 2020
கொழும்பு, கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் 3128 உலர வைக்கப்பட்டிருந்த முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி... [ மேலும் படிக்க ]

இலங்கை வைத்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மாலைதீவு!

Saturday, September 12th, 2020
மாலைத்தீவு அரசாங்கத்ததினால் அந்நாட்டு வைத்தியசாலைகளில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் சேவை செய்வதற்கு இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதிகளுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஒரு முட்டை – கல்வி அமைச்சக்கு பிரதமர் ஆலோசனை!

Saturday, September 12th, 2020
பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு தினமும் ஒரு முட்டையை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – உலகில் இதுவரை 2.8 கோடியை தாண்டியது!

Saturday, September 12th, 2020
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 919,512 உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.8 கோடியை எட்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல்... [ மேலும் படிக்க ]

20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் ஆய்வு செய்ய விஷேட நிபுணர் குழு நியமனம்!

Saturday, September 12th, 2020
முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஒரு முட்டை – கல்வி அமைச்சக்கு பிரதமர் ஆலோசனை!

Saturday, September 12th, 2020
பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு தினமும் ஒரு முட்டையை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]