இலங்கை வைத்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மாலைதீவு!
Saturday, September 12th, 2020மாலைத்தீவு அரசாங்கத்ததினால் அந்நாட்டு வைத்தியசாலைகளில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் சேவை செய்வதற்கு இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 132 வைத்தியர்கள் மற்றும் 80 பதிவு செய்யப்பட்ட தாதிமார்களையும் வழங்குமாறு இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவு பிரதி இயக்குனர் வத்சலா அமரசிங்கவினால் சுகாதார அமைச்சின் அவதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இலங்கையிடம் மாலைத்தீவு விடுத்த கோரிக்கைக்கமைய மாலைத்தீவில் தேசிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஒரு வருடங்களுக்கு வைத்தியர்கள் மற்றும் தாதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாரந்தனை தெற்கு அண்ணாவீதியை புனரமைத்து தருமாறு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!
உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிவாரணம் - பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு!
இலங்கைக்கு எந்த தேவை இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய இந்தியா தயாராக இருக்கும் – இந்தியத் துணைத்தூதுவர...
|
|
இறக்குமதி பால்மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக நீக்க அனுமதி - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ...
திங்கள்முதல் நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைளும் முழுமையாக ஆரம்பம் - புதிய சுக...
அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியமும் கருத்திற்க...