Monthly Archives: September 2020

தனியார் நிறுவன உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது கைத்தொழில் அமைச்சு!

Monday, September 14th, 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தின் அரை பங்கினையோ அல்லது 14,500 ரூபாவையோ இம்மாதம் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை கட்டயாம் வழங்க வேண்டும் என அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

ஒரு நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம்- உலக சுகாதார அமைப்பு!

Monday, September 14th, 2020
நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றைய நாளில் மாத்திரம் புதிதாக 3 இலட்சத்து 7,930 தொற்றாளர்கள்... [ மேலும் படிக்க ]

2020 ஆம் ஆண்டிற்கான அரசாங்க செலவினம் 3000 பில்லியன் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க!

Sunday, September 13th, 2020
2020 ஆம் ஆண்டிற்கான அரசாங்க செலவினம் 3,085 பில்லியன் ரூபாய் ஆகும், இது குறித்த விவரங்கள் அடுத்த மாதம் அரசாங்கம் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த செலவினங்களில்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் கோர விபத்து – 12 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

Sunday, September 13th, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருத்தமான சூழலை ஊருவாக்கி தாருங்கள் – மட்டு மாவட்ட மகளிர் அமைப்பினர் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை!

Sunday, September 13th, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் அடிப்படை பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த பொருத்தமான திட்டமொன்றை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் – நடைமுறைச் சிக்கலுக்கும் தீர்வு பெற்றுத்தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, September 13th, 2020
கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்க... [ மேலும் படிக்க ]

மஹிந்த மாமாவிடம் நீதி கோரி யாழ். பொம்மைவெளியில் போராட்டம்!

Sunday, September 13th, 2020
பொம்மைவெளி பகுதியில் நீண்ட காலமாக மீளகுடி  அமர்ந்திருக்கும முஸ்லிம் மக்கள் தங்களுடைய வீட்டு திட்டத்தை உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டும் என கோரி இன்று காலை... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டி செயலை கண்டித்து யாழில் முற்றுகையிடப்படவுள்ள இந்திய தூதரகம்.!

Sunday, September 13th, 2020
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால், மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், இதனைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டக்கு இலக்காகி குடும்பப் பெண் படுகாயம் – மீசாலை வடக்கில் சம்பவம்!

Sunday, September 13th, 2020
வீட்டினுள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் வீட்டை சேதப்படுத்தியதோடு, மேற்கொண்ட வாள் வெட்டில் குடும்பப் பெண் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில்... [ மேலும் படிக்க ]

மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இலங்கையின் நிலவரம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் தகவல்!

Sunday, September 13th, 2020
இலங்கையில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,195 ஆக... [ மேலும் படிக்க ]