Monthly Archives: September 2020

மீள் புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக மின்னுற்பத்தி திட்டங்களை வகுங்கள் – துறைசார் தரப்புக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Tuesday, September 15th, 2020
2030 ஆம் ஆண்டளவில் மொத்த மின்சார தேவையின் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபயவை காப்பாற்றியது நான் தான் – நாமல் குமார !

Tuesday, September 15th, 2020
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்யும் திட்டத்தில் இருந்து அவரை தானே காப்பாற்றியதாக சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை வெளியிட்ட நாமல் குமார... [ மேலும் படிக்க ]

செயற்கை முட்டை பாவனையில் – உடன் முறையிடுமாறு மக்களிடம் கோரிக்கை!

Tuesday, September 15th, 2020
செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ – அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Tuesday, September 15th, 2020
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபக்ஷ உட்பட்ட... [ மேலும் படிக்க ]

13 ஆவது கொரோனா மரணம் பதிவானது இலங்கையில்!

Monday, September 14th, 2020
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம்,... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலை எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் – -வைத்தியர் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Monday, September 14th, 2020
யாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவைப்பு!

Monday, September 14th, 2020
யாழ் மாட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளிகளுக்கு ஐஸ் பெட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்.... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய கடற்றொழிலை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மகஜர் கையளிப்பு!

Monday, September 14th, 2020
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம்  ஒன்றை... [ மேலும் படிக்க ]

அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்றுமுதல் கட்டம் கட்டமாக ஆரம்பம்!

Monday, September 14th, 2020
அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 50, ஆயிரம் பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு... [ மேலும் படிக்க ]

வீதி ஒழுங்கு சட்டம் இன்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது – பொலிஸ் வாகனப் போக்குவரத்து பிரிவு அறிவிப்பு!

Monday, September 14th, 2020
இலங்கையில் வீதி ஒழுங்கு சட்டம் இன்றுமுதல் மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் வாகனப் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று காலை 6 மணிமுதல் எதிர்வரும் 16... [ மேலும் படிக்க ]