‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ – அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
Tuesday, September 15th, 2020யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபக்ஷ உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளுகி்ன்ற சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது:
Related posts:
வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியம் - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை - ஆனால் மக்களுக்கு யதார்த்தமா...
வடக்கில் புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைக்கும் நகர்வுகள் ஆரம்பம்!
|
|