Monthly Archives: September 2020

நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவது முற்றாக தடை – ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!

Wednesday, September 16th, 2020
பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார் கிராமிய வீதிகள்... [ மேலும் படிக்க ]

தென்னிலங்கையில் கோர விபத்து: மூவர் பலி!

Wednesday, September 16th, 2020
முச்சக்கரவண்டியும் லொறியும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி - அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியிலேயே இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

மீறினால் 2000 தண்டம்!

Wednesday, September 16th, 2020
புதிய வீதிப் போக்குவரத்து சட்டம் நாளைமுதல் செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதியின் இடப்பக்க வழியில்... [ மேலும் படிக்க ]

இலங்கையை உலகின் முக்கிய கப்பற் போக்குவரத்து கேந்திர நிலையமாக முன்னேற்ற முடியும் – ஜனாதிபதி

Wednesday, September 16th, 2020
இலங்கையின் அமைவிடத்தை பயன்படுத்தி உலகின் முக்கிய கப்பற் போக்குவரத்து கேந்திர நிலையமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் உலகின்... [ மேலும் படிக்க ]

20 சீர்திருத்தம் குறித்த அறிக்கை பிரதமரிடம் இன்று சமர்ப்பிப்பு!

Wednesday, September 16th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை பிரதமரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் குறித்து... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை வீழ்ச்சி – தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு!

Wednesday, September 16th, 2020
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான... [ மேலும் படிக்க ]

விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Wednesday, September 16th, 2020
சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே நாட்டில் உள்ள விமான நிலையங்கள் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரத்து 477 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் – கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்!

Wednesday, September 16th, 2020
நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரத்து 477 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் முப்படையினரால்... [ மேலும் படிக்க ]

தேசிய தொழிலதிபர்களை ஊக்குவிக்க கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !

Wednesday, September 16th, 2020
தேசிய தொழிலதிபர்களை ஊக்குவிக்கும் முகமாக சில தளரான கொள்கைகளின் கீழ் கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தியத உயன வளாகத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Wednesday, September 16th, 2020
எந்தவொரு ஆவணம் இன்றி அரச காணிகளில் வசித்து வருபவர்களுக்கு அந்த காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]