தென்னிலங்கையில் கோர விபத்து: மூவர் பலி!
Wednesday, September 16th, 2020முச்சக்கரவண்டியும் லொறியும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இம்மாத இறுதிக்குள் தகவலறியும் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்!
குடிநீர் செயற்றிட்டங்களை தனியார்மயப்படுத்தும் திட்டம் இல்லை - நகர அபிவிருத்தி மற்றும் நீர்பாசன அமைச்...
விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுசாலை ஸ்தாபிப்பு!
|
|