தென்னிலங்கையில் கோர விபத்து: மூவர் பலி!

Wednesday, September 16th, 2020

முச்சக்கரவண்டியும் லொறியும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts: