Monthly Archives: August 2020

இ.தொ.காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைவு!

Saturday, August 1st, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி காலமானார். 95ஆவது வயதில் இன்று (1) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர்... [ மேலும் படிக்க ]

தோற்றுப்போன இனம் என்ற உணர்வை மாற்றுதற்கு ஒத்துழையுங்கள்: மலையாள புரம் மககள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Saturday, August 1st, 2020
தோற்றுப் போன இனம் என்ற நிலை மாற்றப்ட்டு  மக்களாகிய நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் வீணைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.  அந்த மாற்றம் எதிர்வரும் நாடாளுமன்றத்... [ மேலும் படிக்க ]

உள் நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான வரி அதிகரிப்பு!

Saturday, August 1st, 2020
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவு அதிகரித்துள்ளதாலும் உள் நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நாடு முழுதும் பி.சி.ஆர். பரிசோதனைகள் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!!

Saturday, August 1st, 2020
நாடு முழுவதிலும் இன்றுமுதல் பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்படட்டுவருவதாக. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

அச்சமின்றி வாக்களிக்கச் செல்லுங்கள் – பொது மக்களுக்களிடம் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் வேண்டுகோள்!

Saturday, August 1st, 2020
சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளமையினால், வாக்களிப்பதற்காக செல்வதற்கு மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்கச்... [ மேலும் படிக்க ]

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தியும் அடையாளத்தை நிரூபிக்கலாம் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, August 1st, 2020
கொரோனா கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களையும் பயன்படுத்தியும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும்... [ மேலும் படிக்க ]

தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி மறைத்து காப்புரிமை – யாழ். மாநகர சபையின் பித்தலாட்டத்தால் இழப்பீடு பெறமுடியாது திண்டாடம்!

Saturday, August 1st, 2020
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி குறைத்து காப்புறுதி செய்யப்பட்டமையாலேயே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் – மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Saturday, August 1st, 2020
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை 2 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதனடிப்படையில் நாளை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை... [ மேலும் படிக்க ]

கல்வி கட்டமைப்பில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விசேட நிவாரணங்களை வழங்கும் வகையில் அடையாள அட்டை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 1st, 2020
கல்வி கட்டமைப்பில் சேவையாற்றும் அனைத்து ஊழியர் களுக்கும் தேசிய மட்டத்திலான தொழில் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணியாத எந்த வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவிப்பு!

Saturday, August 1st, 2020
வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது மூக்கிலிருந்து நாடி வரையான பகுதியை மறைக்கும்படியான முறையில் முகக்கவசம் அணிந்து செல்லுதல் வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணியாத எந்த... [ மேலும் படிக்க ]