இன்றுமுதல் நாடு முழுதும் பி.சி.ஆர். பரிசோதனைகள் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!!

Saturday, August 1st, 2020

நாடு முழுவதிலும் இன்றுமுதல் பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்படட்டுவருவதாக. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டம் பரவும் அபாயம் இருக்கின்றது என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முதலில் இந்த பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளால்.

இதுதவிர, இன்றுமுதல் அனைத்து மாவட்டங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் எனவும் . சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Related posts:

ஈ.பி.டி.பியின் எழுக தமிழ் கூட்டு எழுச்சி பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற...
வீணைக்கு அளிக்கின்ற வாக்கு ஒருபோதும் வீணாகாது என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது - இந்து மத ...
பண்டங்களை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருத்திருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படாத வகையி...