இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை – அதிர்ச்சியில் மக்கள்!

Tuesday, June 4th, 2019

மட்டக்களப்பு காரைதீவில் மாளிகை காட்டில் உள்ள பெண் ஒருவர் இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை கலந்து காரைதீவு தமிழ் மக்களுக்கு பல காலமாக வியாபாரம் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காரைதீவைச் சேர்ந்த ஒருவர் இடியப்பம் வாங்கிச் சென்று அவர் குழந்தைக்கு கொடுத்ததையடுத்து குழந்தைக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் நலம் விசாரிக்கச் சென்ற சுகாதார அதிகாரிக்கு வழங்கிய தகவல்களை அடுத்து மாளிகை காட்டில் வியாபாரத்தில் ஈடுபட்ட குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோது எராளமான கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts:

ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்...
எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய - இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை - வடக்கு மாகா...