Monthly Archives: August 2020

சுயநலமின்றி மக்களுக்கு பணிபுரிய விரும்பும் வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் – யாழ் மறைமாவட்ட ஆயர் வேண்டுகோள்!

Sunday, August 2nd, 2020
“தமது சொந்த நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளரைத் தெரிவு செய்யுங்கள்.”   என யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம்... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் 5 ஆம் திகதிவரை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் – தபால்மா அதிபர் அறிவிப்பு!

Sunday, August 2nd, 2020
இதுவரையில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் தங்களுக்குரிய தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

புதிய அரசின் முதல் பாதீட்டில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Sunday, August 2nd, 2020
நாட்டின் பல மாவட்டங்களில் மக்கள் முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல் பணிகளில் 3 இலட்சத்து 50 ஆயிரம் அரச ஊழியர்கள் – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, August 2nd, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று 2 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதன்படி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துவது, வீடு வீடாகச் செல்வது,... [ மேலும் படிக்க ]

வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை எவரது அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து நிறுத்த மாட்டேன் – ஜனாதிபதி கோட்டபாய சூழுரை!

Sunday, August 2nd, 2020
தன்னை எவரும் அச்சுறுத்த முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பல தடைகள் வந்தாலும் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்த மாட்டேன் என... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று 37 வருட சேவைக்கு ஓய்வு கொடுப்பதாக மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!

Sunday, August 2nd, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று தமது பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தமது பதவிக்காலம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகம் தற்போதைய அரசாங்கத்தோடு இணைந்து பயணிப்பதற்கே வழிகளைத் தேடுகின்றது. – ஈ.பிடி.பி வேட்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, August 2nd, 2020
சர்வதேச சமூகத்தின் மூலம் ராஜபக்ச அரசாங்கம் மீது  நெருக்குவாரத்தைக் கொடுத்து தீர்வைப் பெறுவோம் என்றும் தமிழ் அரசு கட்சியினர் சொல்வதை துல்லியமாகப் பார்த்தீர்களானால் இவர்கள்... [ மேலும் படிக்க ]

மறுபடியும் பொய் கூறுகிறது கூட்டமைப்பு –ஏமாரவேண்டாம் என்கிறார் ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, August 2nd, 2020
கோட்டாபய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மைக்ன ஆதரவை கொடுத்து தமிழர் பிரச்சனைக்கான தீர்வை காணுவோம் என்று தமிழ் அரசு கட்சி சொல்லுகின்ற விடயம் கடந்த முறை தேர்தலின்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை ஆட்சி முறையை முழுமையாக நிறைவேற்ற இந்தியாவின் உதவியை நிச்சயமாக பெற முடியும் . வேட்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் !

Sunday, August 2nd, 2020
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோட்பாட்டுத் தீர்வு இலங்கை அரசமைப்பில் தற்போது இருக்கின்ற - தமிழர்களுக்காக வழங்கப்ப்பட்ட ஆகக் கூடிய அதிகாரம் மிக்க நிர்வக அலகு மாகண... [ மேலும் படிக்க ]

கிடைத்த அதிகாரத்தின் மூலம் அழிந்த கிளிநொச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் நாமே கிளி.மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 1st, 2020
! மரணம் என்னை துரத்திய போதும் நான் நேசிக்கின்ற இந்த மக்களின் அவலப்பட்ட வாழ்விற்கு பிரகாசமான ஒரு வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே நான் தொடர்ந்தும் அரசியலில் பயணிக்கின்றேன் என்று... [ மேலும் படிக்க ]