Monthly Archives: August 2020

மேலும்322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்!

Sunday, August 30th, 2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் முல்லைத்தீவில் இருவர் பலி!

Sunday, August 30th, 2020
முல்லைத்தீவில் திடீரென காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் நேற்று மாலை வேளையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் போதை பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது – மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் !

Sunday, August 30th, 2020
இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கண்டியில் நில அதிர்வு : ஆராய்வதற்காக விசேட குழு – புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020
கண்டி -  தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவினர் சென்றுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருட்பணி அன்டன் ரஞ்சித் அடிகளார் திருநிலைப்படுத்தப்பட்டார்.

Sunday, August 30th, 2020
கொழும்பு மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக பேரருட்திரு. அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை இன்று திருநிலைப்படுத்தப்பட்டார். கொழும்பு லூசியாஸ் பேராலயத்தில் இன்று காலை நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் உள்ள கைதிகளை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப திட்டம் – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, August 29th, 2020
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை, வேறு புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்புவது குறித்து அவதானம் செலுத்துவதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கலைப்பிரிவு மாணவர்களுக்கு விசேட கற்கைத் திட்டம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தெரிவிப்பு!

Saturday, August 29th, 2020
பல்கலைக்கழகங்களில் கலைப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடநெறிகளைக் கற்பிப்பதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுச் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் கோரிக்கை!

Saturday, August 29th, 2020
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுச் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா... [ மேலும் படிக்க ]

விரைவில் மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன!

Saturday, August 29th, 2020
மருந்து வகைகள் சிலவற்றின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு எது உகந்தது என சிந்தித்து தலைவர்கள் செயற்பட வேண்டும் – நீதி அமைச்சர்அலி சப்றி சுட்டிக்காட்டு!

Saturday, August 29th, 2020
நாடாளுமன்றம் தெரிவான சகல உறுப்பினர்களும் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் நாட்டை துண்டாட வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்குவதில்லை எனவும் உறுதியளித்திருக்கின்றனர். இதை... [ மேலும் படிக்க ]