Monthly Archives: August 2020

மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் மக்களின் தோல்வி காணாத ஏக தலைவரின் பதவியேற்பை வெடிகொழுத்தி கொண்டாடிய மக்கள்!

Wednesday, August 12th, 2020
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய  நாடாளுமன்றத்துக்கான 28 அமைச்சர்கள்  40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் புதிதாக 162 முறைப்பாடுகள் பதிவு!

Wednesday, August 12th, 2020
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் புதிதாக 162 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 48 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு தொடர்பில் விசேட கூட்டம்!

Wednesday, August 12th, 2020
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் முதல் மூன்று இடங்களை பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

யாழ்.சிறைச்சாலைக்கு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விஜயம்!

Wednesday, August 12th, 2020
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன் சிறைச்சாலைக்கு விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது – தமிழ்க் கூட்டமைப்பினர் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் – பஸில் ராஜபக்ச!

Wednesday, August 12th, 2020
நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது. அத்துடன் கூட்டமைப்பின் நிபந்தனைகளையும் ஏற்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்பு !

Wednesday, August 12th, 2020
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றையதினம் பதவியேற்றுக்கொண்டனர். குறித்த பதவியேற்கம் நிகழ்வு இன்று காலை கண்டி, மகுல்மடுவவில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு !

Wednesday, August 12th, 2020
இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி குழு தலைவர்களாக கிளிநொச்சி – டக்ளஸ் தேவானந்தா – வவுனியா திலீபன் நியமனம்!

Wednesday, August 12th, 2020
இன்று கண்டியில் நடைபெற்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஈழ... [ மேலும் படிக்க ]

புதிய அரசாங்கத்தில் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்பு !

Wednesday, August 12th, 2020
புதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு கண்டி, மகுல்மடுவவில் இடம்பெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி கோட்டபய ராஜகபக்ச முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் பதவியேற்பு!

Wednesday, August 12th, 2020
கடற்றொழில் அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும்... [ மேலும் படிக்க ]