Monthly Archives: August 2020

சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020
சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நெலுவ - லங்காகம வீதி புனர்நிர்மாணத்தின்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு விரைவில் புதிய வரி முறைமை அறிமுகப்படுத்தும் – சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Sunday, August 30th, 2020
வனவிலங்குகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அரசாங்கம் விரைவில் புதிய வரியை அறிமுகப்படுத்தும் என சுற்றுச்சூழல்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கூட்டுறவு சங்கங்களின் நிறுவன செயற்பாடுகள் திருப்தியாக இல்லை – வடக்கின் ஆளுநர் குற்றச்சாட்டு!

Sunday, August 30th, 2020
வட மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை என வட மாகாண ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளின்... [ மேலும் படிக்க ]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்ம்!

Sunday, August 30th, 2020
வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச... [ மேலும் படிக்க ]

குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி – புதிய நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதி!

Sunday, August 30th, 2020
இலங்கையில் குழந்தை திருமண பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கு சென்று ஆசி பெற்ற போது இந்த... [ மேலும் படிக்க ]

19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகரித்து – தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் எச்சரிக்கை!

Sunday, August 30th, 2020
இலங்கையில் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் டாக்டர் ரசஞ்சலி ஹெட்டியாராச்சி... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் தண்ணீர் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020
சட்டவிரோதமான முறையில் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும் மக்களிடையே பாதாள உலகக்குழுக்களின் உறுப்பினர்களும் இருப்பது தொடர்பிலான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக நீர்வழங்கல்... [ மேலும் படிக்க ]

மூடப்பட்ட விமானநிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட விமானநிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு!

Sunday, August 30th, 2020
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நாளை 31 ஆம் திகதியுடன்  நிறைவடையவுள்ளது. முன்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கால் போத்தல் மதுபானத்திற்கு தடை ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020
இலங்கையில் கால் போத்தல் மதுபானத்திற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை... [ மேலும் படிக்க ]