Monthly Archives: August 2020

புதிய நாடாளுமன்ற அமர்வை மிகவும் எளிமையாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Monday, August 17th, 2020
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி வருகையை ஆடம்பர செலவுகள் இன்றி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை... [ மேலும் படிக்க ]

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கின்றது சைக்கிள் கட்சி: அமைச்சர் டக்ளஸிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!

Sunday, August 16th, 2020
இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலாம் தெரிவித்துளளார். இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்... [ மேலும் படிக்க ]

போலித் தேசியவாதிகள் முள்ளிவாய்க்காலை வைத்து மறுபடியும் மக்களை ஏமாற்றத் தொடங்கிவிட்டனர் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சாடல்!

Sunday, August 16th, 2020
போலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அனைத்து வியாபார நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறந்திருக்க ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு!

Sunday, August 16th, 2020
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆடையகங்கள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணிவரை திறந்திருக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச சேவையிலும் மாற்றம் மேற்கொள்ள தயாராகின்றார் ஜனாதிபதி – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, August 16th, 2020
நாட்டிலுள்ள அனைத்து அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாடுகளில் தங்கியிருந்த 494 இலங்கையர் நாடு திரும்பினர்!

Sunday, August 16th, 2020
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி இருந்த 494 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதனடிப்படையில் மூன்று நாடுகளில் இருந்து நான்கு விமானங்கள் ஊடாக மத்தல மற்றும்... [ மேலும் படிக்க ]

மக்கள் வழங்கியுள்ள ஆணையை சரியாக பயன்படுத்த வேண்டும் – இலங்கையின் திட்டமிடல் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு பசில் ராஜபக்ச ஆலோசனை!

Sunday, August 16th, 2020
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள மகத்தான ஆணையை சரியாக பயன்படுத்த வேண்டுமென பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில்... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைகழகங்களும் நாளைமுதல் மீள திறக்கப்படும் – பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, August 16th, 2020
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் நாளைமுதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

தாக்குதலுக்கு மன்னர் 97 முறை விடுக்கப்பட்ட எச்சரிக்கை – பொறுப்பானவர்கள் அவற்றின் தீவிரத்தைக் கவனிக்காமையால் பல உயிர்கள் பறிபோயின – பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, August 16th, 2020
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் அடுத்தடுத்து 97 முறை பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன... [ மேலும் படிக்க ]

இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்கத் தயாராகும் அரசு – மக்கள் மத்தியிலான பணப்புழக்கத்துக்கு இது உதவும் என சமுர்தி மற்றும் நுண்நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, August 16th, 2020
வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்பதாக 1600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் பழைய... [ மேலும் படிக்க ]