Monthly Archives: August 2020

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இன்றும் 305 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்!

Tuesday, August 18th, 2020
ஜோர்தான் மற்றும் கட்டாரிலிருந்து 305 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தில்... [ மேலும் படிக்க ]

மின் தடைக்கான காரணம் ; விசாரணை நடத்த உத்தரவு – அமைச்சர் டளஸ் அழகப்பெரும!

Tuesday, August 18th, 2020
இலங்கை முழுவதும் மின் தடைப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்துமாறு மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

ஆளும் கட்சி சபை முதல்வராக தினேஷ் குணவர்த்தன தெரிவு!

Tuesday, August 18th, 2020
புதிய நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சி சபைத் முதல்வராக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆளும் கட்சியின் பிரதம... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Tuesday, August 18th, 2020
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு... [ மேலும் படிக்க ]

யாழில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகள் ஆரம்பம் !

Tuesday, August 18th, 2020
யாழ்ப்பாணம்- கொட்டடியில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் குறித்த அகழ்வு பணிகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபரில் இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு !

Tuesday, August 18th, 2020
இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறித்த மாநாடு ஒக்டோபர் மாதத்தில்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை அறிவித்தது சிங்கப்பூர்!

Tuesday, August 18th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் நிலைக்குலைந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிங்கப்பூர் அரசு... [ மேலும் படிக்க ]

இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் குழப்பங்கள் தேவையில்லை – வணிகர் சங்கம்!

Tuesday, August 18th, 2020
யாழ்ப்பாணத்தில் இயலுமாக இருந்தால் இரவு 10 மணி வரை  கடைகளை திறந்து  வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கங்கள். தேவையற்ற குழப்பங்கள் தேவையில்லை என யாழ்.வணிகர் சங்கம்... [ மேலும் படிக்க ]

சோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் – பிரதேச மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!

Monday, August 17th, 2020
நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை – பதிவாளர்கள் சங்கத்தினரின் குற்றச்சாட்டு!

Monday, August 17th, 2020
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவாளர்களுக்கு ஆறு மாதங்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளதாக... [ மேலும் படிக்க ]