Monthly Archives: August 2020

அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் அதனை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்!

Saturday, August 22nd, 2020
அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் அதனை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்... [ மேலும் படிக்க ]

விசமத்தனத்துடன் செயற்படுகின்றது வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் – கல்வித்துறை சார்ந்தோர் குற்றச்சாட்டு!

Saturday, August 22nd, 2020
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் அரச சுற்று நிருபங்களுக்கு முரணாக செயலமர்வுகளை முன்னெடுத்த வடக்கு மாகாண கல்வி திணைக்களம் செயற்பட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

நாட்டின் அதி முக்கிய தெரிவுக்குழுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் – நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, August 22nd, 2020
9 ஆவது நாடாளுமன்றத்தின் 'கோப்' எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு மற்றும் 'கோபா' எனப்படும் அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு உள்ளிட்ட தெரிவுக்குழுக்கான உறுப்பினர்களை... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் மின்சார துண்டிப்பு விவகாரம்: மின்சார சபை கட்டுப்பாட்டு மையத்திற்கு கண்கானிப்பு விஜயம்!

Saturday, August 22nd, 2020
நாடு தழுவிய ரீதியில் மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழு, இன்று பத்தரமுல்லை - பெலவத்தையிலுள்ள இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை வருவதற்காக வெளிநாடுகளில் 56,297 இலங்கையர்கள் காத்திருப்பு – இலங்கை வெளிநாட்டமைச்சு!

Saturday, August 22nd, 2020
கொரோனா பரவலையடுத்து வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதற்காக விருப்பம் வெளியிட்டிருந்த இலங்கையர் 23 ஆயிரத்து 723 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

சுகாதாரத் துறையின் முடிவுகளின் பின்னரே பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஆலோசிக்கப்படும் – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, August 22nd, 2020
பொதுக் கொள்கையின் அனைத்து துறைகளிலும் முடிவுகளை எடுக்க அரசாங்கம் நிபுணர்கள் அல்ல என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

நான் சமூகங்களுக்கிடையில் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறேன் – குற்றச்சாட்டுகளை யோசித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை – புதிய நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, August 22nd, 2020
அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பொருட்படுத்தி, யோசித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உங்களை விமர்சிப்பவர்களுக்கு நீங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம் – ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி புகழாரம்

Saturday, August 22nd, 2020
இலங்கையின் வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம். இதனை 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துடன் மாத்திரமே ஒப்பிட முடியும். எனினும் ஜனாதிபதி கோட்டபாய... [ மேலும் படிக்க ]

நாட்டின் அரசியல் பொறிமுறையில் முழுமையான மாற்றம் அவசியம் – சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தல்!

Saturday, August 22nd, 2020
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் கடந்த அரசாங்கம் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திய நிலையில் அரசியல் பொறிமுறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சபைத்... [ மேலும் படிக்க ]

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் நியமனம் உறுதி: அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, August 22nd, 2020
பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரித்துள்ள... [ மேலும் படிக்க ]