Monthly Archives: July 2020

லங்கா பிரிமியர் லீக் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்!

Tuesday, July 28th, 2020
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்படவுள்ள " லங்கா பிரிமியர் லீக் " 20 க்கு இருபது கிரிக்கெட் போட்டித் தொடரை ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண சூப்பர் லீக் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tuesday, July 28th, 2020
உலகக் கிண்ண சூப்பர் லீக்கை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சபை. ஜூலை 30 முதல் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கிடையே இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள்... [ மேலும் படிக்க ]

வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 28th, 2020
ஓகஸ்ட்5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு – தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!

Tuesday, July 28th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 95 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளைய தினத்திற்குள் வாக்காளர்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்!

Monday, July 27th, 2020
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையினை அமுல்ப்படுத்துவதனை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக்  கொள்ள வேண்டும் என்பதே ஈழ மககள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அம்பாறை தமிழர்களுக்கு இறைவனினால் அனுப்பப்பட்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – திருக்கோயில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் புகழாரம்!

Monday, July 27th, 2020
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு தலைமை அளிப்பதற்காக இறைவனினால் அனுப்பப்பட்டருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்று திருக்கோயில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் வி.விநாயகமூர்த்தி... [ மேலும் படிக்க ]

வீணைக்கு அளிக்கின்ற வாக்கு ஒருபோதும் வீணாகாது என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது – இந்து மத சிவாச்சாரியார் சச்சிதானந்த சிவக் குருக்கள் தெரிவிப்பு!

Monday, July 27th, 2020
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத மேடை பல்வேறு அனுபவங்களை வழங்கியது. அதனடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சரியான தலைமை... [ மேலும் படிக்க ]

மக்கள் விழித்தெழுவார்களாயின் விடியல் வெகு தொலைவில் இல்லை: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Monday, July 27th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விழிப்பாக செயற்பட்டால் மக்கள் எதிர்கொள்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் சில வருடங்களுக்ள் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று... [ மேலும் படிக்க ]

பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Monday, July 27th, 2020
ஒரு வாரமாக பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்ற நிலையில் சுகாதார அமைச்சிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை!

Monday, July 27th, 2020
இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை அதிகரித்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல்வேறு சேவை பிரிவுகளினால் பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சிடம்... [ மேலும் படிக்க ]